2011 ஆம் ஆண்டில் இலக்கியத்துக்கான நோபெல் பரிசை ஸ்வீடன் நாட்டுக் கவிஞரான டொமஸ் ட்ரான்ஸ்ட்ரமருக்கு வழங்கி இருப்பதாகச் சமீபத்தில் செய்தி கிட்டியதும், உலகெங்கும் இலக்கியவாதிகள் நடுவே வழக்கமாக எழும் சலசலப்பு எழுந்தது. இந்தியாவில், தமிழில் இவர் குறித்து ஏதும் அதுவரை பேசப்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால் மேற்கில் கவிதைகளைப் படிப்பவர் நடுவே ட்ரான்ஸ்ட்ரமர் பற்றி நல்ல தகவலறிவு இருந்ததாகத் தெரிய வந்தது. இதர இலக்கிய வகைகளைப் படிப்பவர்களுக்கு இவரைப் பற்றி அதிகம் தெரியவில்லை என்பதைச் சுட்ட வேண்டும்.
Category: கவிதை
மலை மீது பயணம் (ஒரு கொண்டை ஊசி வளைவுக் கவிதை)
விரி சிரிப்பை, சுக ஒளியைப்
பரப்பி வரும் சிறு குழந்தை
மழைப் பூக்கள்; பூ மழைகள்.
வெர்மீயர்
காதுகளில் ர்ர்ர் என்ற ரீங்காரம்.ஆழமா? உயரமா?
அது அந்த சுவருக்கப்பாலிருந்து வரும் அழுத்தம்,
யதார்த்தத்தை மிதக்க வைத்து,
தூரிகையை நிலைக்க வைக்கும் அழுத்தம்.
சுற்றம்
முதல் நாளிரவு சாப்பாட்டில் திருப்தியின்மை கண்களில் தெரிய தெருக்கோடி முதலியார்
இன்னும் சில வருடங்களில் விபத்தில் உடல் சிதறப்போகிற சபாரி சூட் பழனி சித்தப்பா
குருப் போட்டோவிலும் கால் வீக்கம் தெரியும் வில்லுக்குறி அத்தை
கொடைக்கானல்
தண்ணீர்ப் பூக்களின்
பரஸ்பர பரிமாறல்களுடன்
கூச்சலிடும் குழந்தைகளின்
குதூகலத்தை ரசித்தபடி
தள்ளாத வயது படகோட்டி.
காற்றிசைச்சரம்
இப்போதெல்லாம்
உச்சுக்கொட்டி கொஞ்சும் கடிகாரத்திற்கும்
சிணுங்கும் காற்றிசைச்சரத்திற்குமான
சில்மிஷ சம்பாஷணைகளைக் கேட்காமல்
உறக்கம் வருவதில்லை.
நகரம் – மூன்று கவிதைகள்
இயற்கையின் பிடியை விடு.
சென்றுவரும் திசையறியா
சக்கரத்தை பற்று.
தளர்ந்த ஒரு நாள், இங்கிருந்து
புல்தேடி பயணம் போவோம்,
படுத்துருண்டு புகைப்படம் எடுத்து,
இருண்ட நம் அறைகளில்
எப்போதும் பார்த்துக்கிடப்போம்
பச்சையை.
இரண்டு கவிதைகள்
எப்படியிருக்குமோ என்னசெய்யுமோவென
எண்ணியெண்ணிப் படபடக்கும்
பெஞ்சமினுக்கு பல்பீர்சிங்குடனின்று முதலிரவு
ஒருபிறவியில் மறுபிறவி
சாராவாய் மாறிய சைமனுக்கு இருபாலநுபவம்
அவரவர் நல்லூழ் அவரவரறியார்
மூன்று கவிதைகள்
எங்கள் பார்வைகள்
ஆச்சரியத்தின் பிடியில்
சங்கலித்து,
வினவிக்கொண்டே இருகின்றன,
“நீ எப்படி இங்கே?”
பாத்திரங்கள் சுருங்கும்
எழுதாமல் இருப்பதற்கு
முன்னால் வருவது எழுத்து. அங்குதான் இருக்கிறது
சிறிய பெரிய ஏனைய கவிதைகளை ஊட்டி
வளர்த்திருக்கும் ரகசியம்.
புண்சட்டை
ஒரு கவ்வியைப்போலச் செயல்பட்டு
மெந்தென்றலில்
உன்னைக் காற்றாட்டினேன்
சுத்தமானபின்
காணாமல் போய்விடுவாய்
மீண்டும் அழற்புண்களுடன்
வந்து நிற்பாய்
நான்கு கவிதைகள்
நடந்து செல்வதற்கில்லை
நிகழ்தல் பயணமல்ல
பந்தயம்
தோற்பது இகழ்ச்சி
தெருநாய்கள் துரத்தும்
சொறிநாய்கள் குரைக்கும்
ஒடு!
பிறந்த நாள்கள்
நாள் காட்டியை வாங்கியதும்
முதலில் குறிப்பது
பிறந்த நாள்களைத்தான். இருந்தும்
ஏதாவது ஒரு பிறந்தநாள்
தவறி விடுகிறது.
மாற்றம்
இல்லை, அங்கு கடையை
காணவில்லை.
‘இடமாற்றம்’ என்றொரு
அறிவிப்பு பலகை.
அதை அடுத்திருக்கும் விடுதி
என்னுடையது தானா?
வழி எப்போது மாறியது?
பிசின்
உறைந்த துளியென
இருதயம்,
இருக்கும் இடத்திலேயே
கனத்துக் கொண்டுபோகும்,
கண்ணாடி தங்கமென
ஒளிரும் கீறல்களுடன்.
சிவப்பு விளக்கு
சாலையைக் கடந்து
மறுபுறம் அடைந்தால்
நானும் அவன் தானா?
மூன்று கவிதைகள்
தீபப் பிறை வர்த்தி
ஏற்றப்படும் முன்
இருந்ததா கடவுள்?
இருந்ததா வன்முறை?
இல்லையா கடவுள்?
இல்லையா வன்முறை?
என் கடவுளின் சாமரம்
கூரைக் களையப்பட்ட பேருந்து நிறுத்தத்தில்
காலையில் ஓடும் காலத்தை
கிலுகிலுப்பையில் சலங்கையாக
ஆட்டிக்கொண்டிருக்கிறது.
காவல்
மீனாட்சியின் ஆண்டாளின்
வல, இடத் தோட்கிளிகளின்
பேச்சரவம்
தேரேகாலின் கரையோரச்
சடைப் புதரின்
கானங்கோழியும் குருகும்
யாத்தன செப்பலோசை
மாக்ஸீன் க்யூமின் – இரு கவிதைகள்
பத்து நிமிடங்களுக்குப் பின் அவன் அம்மாவை வீழ்த்தினேன்.
அவள் காற்றில் கர்ணமடித்து விழுந்தாள், ஊசிப்பற்கள்
இன்னும் ஒரு ஸ்விஸ் கீரை இலையில் குத்தியபடி இருக்க.
அடுத்து ஒரு குழந்தை. ஓ, ஒன்று இரண்டு மூன்று
என்னுள் இருந்த கொலைகாரி முறுக்கி மேலெழும்ப.
கழுகுக்கண் கொலையாளி மேடையேறி முன் நின்றாள்.
மரமும் நிழலும், மற்றும் சில கவிதைகள்
சற்று முன் பார்த்த
சந்திரன் – அருகில் ஒரு தாரகை –
அவற்றை
நாலு அடி நடந்த பின்
தீர முழுதாய்ப் பார்த்துவிட வேண்டும் எனத்
திரும்பினால்
தெரிவது அவற்றை மறைக்கும்
மரமும் நிழலும்தான்.
இரு கவிதைகள்
நிழல் தேடி
என்னோடு அலைந்து
எரிகிறது
ஒரு பிடி நிலம்.
மூன்று கவிதைகள்
சட்டை, கன்னம் கை கால் என்று
எங்கும் மண்தீற்றல்களுடன்
இரண்டு கற்களை எடுத்துக்கொண்டு வந்து
இப்பவே வீட்டுக்குப்போய் பச்சை அட்டையை
எடுத்துவரவேண்டும் என்கிறாள் பொறுப்பு வழியும் குரலில்
திக்பந்தனம்
கருமுலைப்புள்ளியில்
ஒருசொட்டுப்பால் சிதறி
சூன்யகர்ப்பம் சூலுறும் மீண்டுமென்று
வெள்ளையனுரைத்தால் பளிங்குண்மை
கருப்பையன் நானுரைத்தால்
சனாதனப் புனைவுச்சுருள்.
கானாங்குனி
காணாமல் போயிருந்ததது கடல். மீன்கள்
கவலைப்பட்டதாகத் தெரியவில்லை
கூழாங்கற்கண்ணாடிகளில் அழகு பார்த்துக்கொண்டன
மூன்று கவிதைகள்
நான் வேண்டுவது
கவிதையின் மேற்பரப்பில்
நீர்ச்சறுக்கலாய் விளையாடுகையில்
கரையில் இருக்கும் கவிஞரின் பெயரை நோக்கி
அவர்கள் கையாட்டுவதை.
ஐந்து கவிதைகள்
சோறு வெந்து பதமாயிருக்கிறது.
என்னைத் தவிர யாரும் எஞ்சாத வீடெங்கும்
கொதிக்கும் குழம்பு மணக்கிறது;
பசிக்காகக் காத்திருக்க நாவிலும்
ஊறுகின்றன நினைவுகள்
காத்திருப்பு
சிலந்தியின் எச்சில்தடத்தின் மையத்தில்
நிலைகொண்டிருந்தது சிலந்தியின் கர்வம்
சிலந்திக்கும் பெண்ணுக்குமான போட்டியில்
கடந்துவிடுகிறது ஓர் யுகம்
காற்றடிக்கத் தொடங்குகிறது
மூன்று கவிதைகள்
வழியெங்கும்
சிதறி ஓடும்
என் வயிற்றுப் பாம்புகள்
மகுடிக்காரனை விட்டுவிட்டு
எதிர்ப்படுவோரையெல்லாம்
கொத்திச் செல்கின்றன
அம்மா
கிணற்று மேடையில்
குடம் வைக்க அமைத்த குழியில்
தேங்கிய தண்ணிரைக் காகம் பருகும்.
துணி காயப் போடும் கம்பிகளில்
சென்ற நிமிடம் என்பது இருந்தது
என்னும் சாட்சியாய் நீர் முத்துகள்.
இரண்டு கவிதைகள்
இதுநாள் வரை
கடவுளே கடவுளுக்கே மட்டும் தெரிந்த
புதையல் மறைத்துவைக்கப்பட்டிருந்த
புரதான வரைபடம் போல இருந்த
இதயத்தின் சிக்கலான சூட்சுமங்களைக் கண்டுக்கொள்கிறார்
இதய அறுவை சிகிச்சை நிபுணர்
காமப் புகை நடுவே…
போதையில்
புதைந்துள்ள ரகஸ்யங்கள்
வெளி வரலாம்.
ஈரலும் இருதயமும்
என்னவாகுமோ – எனவே
காமம் பாதுகாப்பானது.
களமும், ஐந்து கவிதைகளும்
உன் பழைய கடிதங்களை எடுத்துப் படித்துக் கொண்டிருக்கிறேன்.
உன் முகவரியை உறையில் விட்டு விட்டு
ஊரைத் தெருவை உன்னைக் கிழித்தெறிந்து விட்டது
காலம்
வழி
கணம்தோறும் நடந்துவிடும்
செயல்களைத் திருத்திக்கொள்ளும்
வாய்ப்பு மறுக்கப்படும்
வழியென்றறிந்து
கவனமாக அடி வைக்கிறேன்
கண்ணாடி அணிந்தவனின் நிலவு
என் பார்வையின் விளிம்புகளில்
படித்த எழுத்துக்கள்
நிரம்பிப் பிராகசிக்கின்றன.
அத்தனை பாவனைகளுக்கும்
அத்தனை விளிம்புகளை
மாற்றிக் கொள்ளலாம்.
இரண்டு கவிதைகள்
பால் மறக்காது
பசியும் அடங்காது
பற்றி உறிஞ்ச முன்னும்
பிஞ்சு உதடுகளைப்
பதறப் பதற
முலையினின்றும் பிடுங்கி
மூலையில் எறிந்த தாய்
மூன்று கவிதைகள்
நிழல் நகரும் இடங்களில்
என் பதட்டமும் நகர
உதவிக்கு அலறியது
வீட்டுக்குள்ளிருந்து ஒரு குரல்
அடைக்கலம்
சாலைகளற்ற வழியில்
வருங்காலம் தேடினேன்
உயரத் தொங்கும் ஒட்டடை
நூல் பிடித்தேறி உன்னிடம்
அடைக்கலம் புகுந்தேன்
மான்குட்டியைக் கைவிட்ட பின்
மான்குட்டியைக் கைவிட்ட பின்
கனவுகளின் பிறழ்வுகளுக்குள்
மான்குட்டிகளை ஓடவிட்டபடி
பெருநகரத்துத் தெருவழியே
மேய்ப்பாளன் நடந்தான்
மரத்தின் கீழ் கைவிடப்பட்ட அம்மாவிடமிருந்து
நன்றாக நினைவுள்ளது இதே மரம்தான் மகனே
உன்னைத் தூக்கிக்கொண்டு பிரயாணக் களைப்பைப் போக்கவென
நின்றேனிங்கு முன்பொரு இரவில் – அதிசயம்தான்
மீண்டும் அந்த இடத்துக்கே எனை அழைத்து வந்திருப்பது
மொழிபெயர்ப்பு கவிதைகள்
வார்த்தைகளால் அடைய முடியா இடத்தில் அது தொங்கியது
வெளிச்சம் செல்ல முடியா இடத்தில் அது உறங்கியது.
அதன் வாசனை பாம்பைப் போலவோ எலியைப் போலவோ இல்லை,
புலன்நுகர்ச்சியாகவோ புலனடக்கமாகவோ இல்லை.
கரும்பறவையைப் பார்க்க பதிமூன்று வழிகள்
நீண்ட சாளரத்தின்
கரடு முரடானக்
கண்ணாடியில்,
நீர் உறைந்து நிறைந்தது.
அதன் குறுக்கும் நெடுக்குமாய்
கரும்பறவை நிழலாக நகர்கிறது.
இரண்டு கவிதைகள்
மீன் பிடிக்கும் வலையில்
ஒளிபிடிக்க முயன்ற பேதமை புரிந்து
கடற்கனவில் இருந்து விழித்துக் கொண்டவன்
இப்போது மறந்துபோக முடியாத பாடல் ஒன்றைத்
தேடிக் கொண்டிருக்கிறான்
சீனப் பெண் கவிஞர்களின் ஐந்து கவிதைகள்
யாரிடம் சொல்வேன்
இறந்தோருக்கான எனது
நிரந்தர சோகத்தை?
இந்த வேகத்தில்
மலைகளையும் நதிகளையும்
மட்டுமே கண்டேன்.
என் ஆடையிலிருந்த
உதிரத்துடன் சேர்ந்தது என் கண்ணீர்.
மூன்று கவிதைகள்
பொழுது போகாத நேரத்தில்
அவன் கிறுக்கி வைத்திருந்த ஓவியங்கள்
தாத்தா தன் நிலையிலிருந்து
கைத்தடியுடன் இறங்கி நடந்தார்
அப்பா எப்போதும்போல் ஏதோ யோசனையுடன்
தாத்தாவும் அப்பாவும் பார்த்துக்கொள்ளும்போது
பாட்டி தன் ஓவியத்திலிருந்து கீழிறங்கினாள்
உங்கள் காலடி உலகில்..
தன் வறுமை நிலையையும்,
தன் உடலின் நிலையாமையையும்.
ஆடி மகிழ்ந்தான்,
தன் வாழ்வின் வேதனைகளில்.
இச்சுதந்திரச் சிறகுகள்,
நம்புங்கள்,
ஒரு நூலளித்தப் பரிசு!
சுய துரோகம்
நேற்று
நான் கண்ட அதே நிலவை
நீ காணாதிருந்தாய்
நான் அனுபவித்த தென்றலின் தழுவலை
நீ அனுபவிக்காதிருந்தாய்
முதல் மழைத்துளி
கோயில் கோபுரத்தின்
இரண்டாயிரத்தைந்நூறு சிற்பங்களில்
ஒன்றை மட்டும் காட்டி
இதோ பாரதிசயத்தை என்று
காட்டிவிட்டுக் கைகட்டி நின்றான்
பூச்சுகளற்ற எதார்த்தம், இடரில் நகைப்பு- போலிஷ் கவிதைகள்
இவருடைய பல கவிதைத் தொகுப்புகளும், படித்தவர் மனதில் ஸ்டாலினிய காலத்து அடக்கு முறை ஆட்சியில் மக்கள் பட்ட பெருந்துன்பங்களையும், யூரோப்பின் இருண்டகாலம் எனப்படும் அந்த வருடங்களையும் ஒருக்காலும் மறக்க் முடியாமல் பதிப்பன எனச் சொல்லப்படுகிறது. இத்தனைக்கும் பரபரப்பான முழக்கங்கள் நிறைந்த, ஆரவாரிப்புகள் உள்ள கவிதைகள் அல்ல இவருடையவை. அவை அரசியல் கவிதைகளே அல்ல, கவனமான உளவியல் பார்வை கொண்டவை.
ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் கவிதைகள்
நம்மைத் தாண்டி உலகம்
ஒரே கணம்.
ஒவ்வொருவரும்
ஒரு விழுகல் எழு அலை.
விரையும் வட்டமாய்
அவரவர் வாழ்க்கை.
