ஒரு குழந்தையின் பிடிவாதத்துடன்தான்
மீண்டும் மீண்டும்
என் கைகளில் ஏறினாய் .
இருந்தும் உன்னை முழுக்க நழுவவிட்டு விட்டுதான்
Author: ஆதி கேசவன்
கவிதைகள்
நகரக் கோப்பையினுள்
தளும்பாமல் நிறையுமிருள்.
நகரம் – மூன்று கவிதைகள்
இயற்கையின் பிடியை விடு.
சென்றுவரும் திசையறியா
சக்கரத்தை பற்று.
தளர்ந்த ஒரு நாள், இங்கிருந்து
புல்தேடி பயணம் போவோம்,
படுத்துருண்டு புகைப்படம் எடுத்து,
இருண்ட நம் அறைகளில்
எப்போதும் பார்த்துக்கிடப்போம்
பச்சையை.