இதுநாள் வரை
கடவுளே கடவுளுக்கே மட்டும் தெரிந்த
புதையல் மறைத்துவைக்கப்பட்டிருந்த
புரதான வரைபடம் போல இருந்த
இதயத்தின் சிக்கலான சூட்சுமங்களைக் கண்டுக்கொள்கிறார்
இதய அறுவை சிகிச்சை நிபுணர்
ஆசிரியர்: என்.விநாயக முருகன்
வாழ்க்கையெனும் ஓடம்
சுவர்கள் இல்லா அறைகளுக்கு கதவுகள் எதற்கு? ஆனாலும் கதவுகளை திறந்தே செல்ல வேண்டுமென்பது இங்கும் மரபாக இருக்கின்றது. அந்த மரவீட்டில் இரண்டு ஜென் துறவிகள். ஒருவர் வயதானவர். இன்னொரு துறவிக்கு ஆறு வயது இருக்கலாம்.சுற்றி மலைகள். ஒரு ஏரி. நடுவே மரவீடு. இவர்கள் இரண்டே பேர். 103 நிமிடங்கள் ஓடும் திரைப்படத்தில் அதிகம் போனால் இவர்கள் பேசும் வசனம் இரண்டே பக்கம்தான் வரும். தென்கொரிய இயக்குநர் கிம் கி டக்கின் முத்திரைப் படைப்பான இந்தப் படத்தின் திரைக்கதை ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டிருக்கிறது.
இறைத்தூதுவன்
இந்த புதுசெல்போனில்
பிரியமானவர்களின்
மனதின் குரலோடு
ரகசியமாக பேசலாமென்றான்.
பதிலேதும் சொல்லாமல்
புன்னகையோடு பார்த்தேன்.
கேள்விகள்
..எப்ப கல்யாணம்?
எங்க கல்யாணம் நடந்துச்சு?
காதல் திருமணமா?
ஏன்டா பத்திரிக்கை அனுப்பல?
பொண்ணு எந்த ஊரு?…