தாய்மொழிகள்

உன் இதயம் ஒரு துடிப்பை இழந்து மறுபடி செயல்படுகிறது. அது லிலியனின் கல்லூரிச் செலவு மொத்தத்தையும் சமாளிக்கும், அதற்கு மேலும் கொஞ்சம் மிஞ்சும்- அது ஒரு கவர்ச்சிகரமான தொகை.

ஐந்து பெண்கள்

‘’என்ன சொல்கிறாய்..? பேரழிவா? ஏ மூதாட்டியே, அது இயற்கையாக நேரிட்டிருக்கும் பேரழிவென்றா சொல்கிறாய்? அண்ணன் தம்பிகளுக்கு இடையிலான ஒரு சண்டயில் பெரிய பெரிய அரசர்களெல்லாம் பங்கெடுத்துக் கொண்டார்கள். சிலர் ஒரு பக்கம் இருந்தார்கள்; வேறு சிலர் எதிர்த் தரப்புக்குச் சென்றுவிட்டார்கள்…

விஞ்ஞானத் திரித்தல் – ஆஸ்பெஸ்டாஸ் தகடுகள்

This entry is part 22 of 30 in the series விஞ்ஞான திரித்தல்

ஆறு வகையான கனிமப் பொருள்களுக்குப் பொதுவான பெயர் ஆஸ்பெஸ்டாஸ். அதிக நார்கள்கொண்ட சிலிகேட்டினால் (silicates) உருவானவை இவை. ஆஸ்பெஸ்டாஸ், மின்சாரத்தையும் வெப்பத்தையும் கடத்தாது. இதனால், பல நூறு ஆண்டுகளாக ஆஸ்பெஸ்டாஸ் ஒரு கட்டுமானப் பொருளாக வெற்றிநடை போட்டது உண்மை.

புனித தாமஸின் மரணம்: ஓர் இட்டுக்கட்டல்

கிருத்துவர்கள், முதலாவதாகக் கடலோரப் பகுதியிலுள்ள தென்னிந்தியாவிற்கு 4ம் நூற்றாண்டில் பாரசீகப் பேரரசிலிருந்து துரத்தப்பட்ட அகதிகளாக வந்தடைந்ததாகத் தெரிகிறது. இவர்கள் நாடு கடத்தப்பட்டதற்குக் காரணம் எதிரி நாடான ருமேனியா முழுவதும் கிருத்தவ மதத்தைத் தழுவியதேயாகும். பல தெய்வங்களை வழிபடுபவரைக் கிருத்துவர்கள் கொடுமைப்படுத்தியதைப் போலல்லாமல் இக்கிருத்துவ அகதிகளைத் தென்னிந்தியர்கள் சுமூகமாக வரவேற்றனர்.

ரயிலோடு நீந்திப் போனவன்

பல வருடங்களுக்குப் பிறகு
பார்க்கச் சுருங்கியிருக்கிறது
நான் வளர்ந்த வீடு

நான் முடிவில்லாமல்
தவழ்ந்த அறை
இப்போது எனக்கு மட்டும்
படுக்கக் கொள்கிறது

இரு புறமும் சுழலும் கடிகாரங்கள்

“புரியறதும்மா! வாழ்க்கையில எந்த முடிவையுமே நான் சரியா எடுத்ததில்லை! ஐ வாஸ் அ டோடல் ஃபைலியர்!”
…அவளுக்கு மனசுக்கு கஷ்டமாக இருந்த்து.
“சாரிப்பா! ரொம்ப சாரிப்பா! நான் அந்த அர்த்தத்துல சொல்லலப்பா!”

ஆன்டிபயாடிக்ஸ் எதிர்ப்புத் தன்மை

ஆன்டிபயாட்டிக் சிகிச்சையின்போது பெரும்பாலான நோய் விளைவிக்கும் பாக்டீரியாக்கள் கொல்லப்படுகின்றன. ஒருசில பாக்டீரியாக்கள் தங்களது மரபணுக்களில் மாற்றங்களை (mutation) ஏற்படுத்திக்கொண்டு ரெஸிஸ்டன்ட் பாக்டீரியாக்களாகத் தம்மைத் தகவமைத்துக் கொள்கின்றன.

அவன் இனி காப்பி குடிக்க மாட்டான்

ஆனால் அந்த ஆசுவாசமெல்லாமே கியான் ஹஷூ அவனுக்குப் பயிற்சியளிக்கும் நபராக நியமிக்கப்பட்ட பின்னர் தலைகீழானது. அவனுக்கு இந்தியர்களைப் பிடிக்காது. அவர்கள் தங்களுடைய ஆங்கில அறிவு ஒன்றை மட்டும் வைத்துக் கொண்டு தனியிடத்தை பிடித்துக் கொள்கிறார்கள். உடல் உழைப்பு கொஞ்சமும் இல்லை என்று நினைப்பான்.

மொழியின் ரகசியம் – கவிதைகள்

உலகத்தில் ஒருவனாக
நான் சுவாசிக்கும் காற்று
பிரபஞ்சம் எனக்களித்த உணவு
என் துயரம் என்னை
ஒரு மரம் போல்
ஆழமாக வேரூன்றச் செய்தது

திருப்பூர் குமரன் என்றொரு தியாக உரு

திருப்பூரில் தொடர்வண்டி நிலையத்திற்கு முன்பக்கம் குமரன் நினைவு ஸ்தூபி அமைக்கப்பட்டுள்ளது. 1991 ஏப்ரல் 7ஆம் நாள் ஸ்தூபியின் பின்புறம் குமரன் நினைவு மண்டபம் ஒன்றும் கட்டப்பெற்றுள்ளது. அதனுள், இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர்களின் படங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. 1997 ஆகஸ்ட் 15 அன்று இந்திய விடுதலைப் பொன்விழாவின்போது குமரன் அடிபட்டு வீழ்ந்த நினைவிடம் சீரமைக்கப்பெற்றது.

பேச்சரவம்

அன்று விடுதி மைதானத்தில் அமர்ந்தபடி ப்ரியா தீபாவிடம்,
“மனசு சுதந்திரமா இருந்தா டான்ஸ் இயல்பாவே வருமாம்…” என்றாள்.
“யாருடீ சொன்னா…உங்க அனித்தா அக்காவா…”
“ம்…”

துடைத்தழிப்பும் மீட்டெடுப்பும்

நமக்காக என்கிற பரந்த உணர்வுப் பெருக்கின் கசப்பு. முளையில் வெட்டப்படாத அடர் கானகமாகிவிட்ட முட்காடு. தும்பை விட்டு வாலைப் பிடிப்பது போல் இப்போது அதை எதைக் கொண்டு நீக்குவது என்கிற விரக்தியின் கசப்பு.

சால கல்லலாடு

ரத்தினம் பிள்ளை வருகிறார் என்றாலே உள்ளூர் நாயனக்காரர்கள் ஊரைக் காலி பண்ணாத குறைதான். அவர்களுள் யார் இவருக்கு ரெண்டாவது நாயனம் வாசிக்க வருவார்கள். அதிலும் அவர் வாசித்த இடைபாரி நாயனத்தை அந்தக் காலத்தில் வேறு யாரும் வாசித்ததில்லை.

புவி எனும் நம் கோளின் தனிச் சிறப்புகள்

This entry is part 3 of 7 in the series பூமிக்கோள்

கோள்களின் பிறப்பிடம், இளம் விண்மீன்களைச் சூழ்ந்திருக்கும் வாயு மற்றும் தூசு நிறைந்த அடர் வட்டு (disk) என்று விண்வெளி ஆய்வாளர்கள் அறிந்துள்ளார்கள்.

தேர்ந்த வாசகருக்கான ஒப்பீட்டு அறிமுறை பற்றிய படப் புத்தகம்

இரண்டு ஈஸோப்ட்ரான்கள் சந்திக்கும்போது, அவர்கள் ஒன்றாக இணையலாம், அவர்களின் ஜவ்வுகளிடையே ஒரு சுரங்கப் பாதை போல உருவாகும். இந்த முத்தமிடும் இணைப்பு மணிக்கணக்காகவோ, பல நாட்களாகவோ, வருடங்களாகவோ நீடிக்கக் கூடும்.

ஈமக்காற்றின் துமி- கவிதைகள்

அவர் படுத்துறங்கிய இடம்
சமாதியைப்போல் சற்று
மேடுதட்டுகிறது

அரவமின்றி ஆடிக்கொண்டிருக்கும்
சாளரத்தின் வழி
மின்சாரமற்ற புழுக்கத்தை தணிப்பதுபோல்

பட்டர்பி

ஆச்சி அவனை மடியில் அமர்த்தி தத்தி தத்தி நடந்தாள். “அம்மா, நீ வெளிய போகாண்டாம். நடக்கவே கஷ்டப்படுக. பிள்ளைய கீழ விட்டுறாதே. பாத்து பைய” அத்தை கூற, ஆச்சி சிரிப்புடன் “கழியாட்டி மருந்து மாத்திரை வேண்டாம். பேரன் பேத்தி வந்தா சுகமாயிடும். போட்டி, நீ அடுக்காளை வேலைய பாரு” மெதுவாய் வாசலுக்கு நகர்ந்தாள்.

முட்டை கொண்டு வற்புலம் சேரும் சிறு நுண் எறும்பு

செங்குத்தாகத் தாவி, தன் எடையைப் போல் இரு மடங்குள்ள இரையை இவை எளிதாகப் பிடிக்கும். இதைவிட வியப்பான செய்தி ஒன்று உண்டு – அவை தங்கள் மூளையை 20% வரை பெருக்கவும் செய்யும், குறைக்கவும் செய்யும்.

மருதாணி

பண்டைய இந்தியாவின் உடற்கலையின் ஒரு முக்கிய வடிவமாக மருதாணி இலைச் சாற்றின் சித்திரங்கள் இருந்து வருகின்றன. அக்காலப் பெண்கள் தங்கள் மார்பில் மருதாணிச் சித்திரங்களை வரைந்துகொள்வது ’தொய்யல்’ எனப்பட்டது.

சிமென்டும் கரி உமிழ்வும் தீர்வும்

உண்ண உணவு, உடுக்க உடை, வசிக்க இடம் என்பவை அடிப்படைத் தேவைகளே. இவை அனைத்திலும் நாம் செயற்கை முறைகளைப் பெரும்பாலும் பின்பற்றி வருகிறோம். காங்க்ரிட் கட்டடங்கள் நம்முடைய வசிப்பிடத்தின், அலுவலகங்களின் இன்றியமையாத ஒன்றாகிவிட்டது.

மின்னல் சங்கேதம் – 6

This entry is part 06 of 12 in the series மின்னல் சங்கேதம்

ஒருவேளை குண்டு மஷாயிடம் விலைக்குக் கொஞ்சம் கிடைக்கும் என்று அவரிடம் நபீனை அழைத்துச் சென்றார். அங்கேயும் அதே கதைதான். கடைக்குள் நுழையும்போது இடப்புறம் திரும்பிப் பார்த்தான். அங்கே மூங்கில் திண்ணை மேலே அரிசி மூட்டைகள் கூரை வரை அடுக்கியிருக்கும். இப்போது அங்கே காற்றாடிக்கொண்டிருந்தது.