தொப்பென்று கனவில் மாம்பழம் விழுந்ததை கேட்டு விழித்தான் ராமன். மணி என்ன இருக்கும் என்று எண்ணியவாறு முற்றத்தை நோக்கினான்.வெயிலுக்காக சிறுகட்டைகளை வைத்துக்கட்டி அதன் மேல் பனைநாரால் கட்டப்பட்டிருந்த பனையோலை இற்று உதிர்ந்த இடைவெளியில் வானம் கருநீலமாகத் தெரிந்தது. நேரமாகியிருக்கும் என்ற பதட்டத்துடன் அருகில் தூங்கிக்கொண்டிருந்த அக்காமேல் படாமல் மெதுவாக எழுந்து இரும்பு…
ஆசிரியர்: கா.சிவா
கா. சிவா – கவிதைகள்
தாயின் இறகிற்குள் அணைந்த
புள்ளின் நிம்மதியைத் தந்த
அருகாமைதான் அளிக்கிறது …
எண்திசைக் காலும் சுழன்றடிக்கும் பாறைத்தூசியின்
நிலையின்மையை
பருவத் தொடக்கம்
வருவதற்கான
அறிகுறிகளெல்லாம் அமைகிறது இனியதாகவே
பொழிந்தபின்தான்
தெளியும் …
கவிதைகள்
வாள் கொண்டு அறுக்கும் போதும்
எரி கொண்டு தசையை தீய்க்கும்போதும்
வலி காட்டாது தாங்கியதால்
சற்றே சலுகையுடன்
புன்னகை கூட காட்டுகின்றன.
விடுதலை
ஒவ்வொருமுறை
வீடு மாறும்போதும்
பரண்மேலோ படுக்கையினடியிலோ
தூசு படிந்து ஒளிந்திருக்கும்
அப்பத்தாவின் தகரப்பெட்டி
ஆதி விடம்
அவன் முன்பின் நகரமுடியாத இக்கட்டில் மாட்டியபோது சரியாக அச்சொல்லை எய்ய இவனைத் தூண்டி அவன் குருதியைக் கொப்பளிக்க வைத்தேன் சொல் தைத்துப்பெற்ற தீந்துயரை திரும்ப அளிக்கக் காத்திருந்து பிடுங்கப்பட்ட அதேசொல்லை எறிந்தான் இவனை நோக்கி “ஆதி விடம்”
பெறப்படாத பிரியம்
அவளுக்கென பிரத்யேகமான மூலக்கூறுகளுடன் துளித்துளியாய் மனதினுள் ஊறி தளும்பும் பிரியத்தை மறுத்தால் என்செய்வது … பிறருக்கு வழங்கலாமெனில் ஏற்கனவே பெறுகிறார்கள் அவரவரின் கொள்கலனுக்கேற்ப .. புதியவருக்கென யோசித்தால் தனித்தன்மையுடையதை எப்படி …. துளிர்க்கும் ஊற்றுக்கண்ணை “பெறப்படாத பிரியம்”
உண்டியலின் மேல் சிறு இறகு
எப்போதாவது கேட்க
வாய்க்கிற
குயிலின் கூவல்
எதிர்க்குரலின்றி
