உதறிடும்
கையறு நிலையில்
அகாலமாய்
வீடுவரை
அயல் முகம்!
Month: மே 2025
கரு
உன் ஆன்மா மிகப் பெரியது, அழகானது, பிரம்மாண்டமானது, உன்னுடைய கற்பனைக்கு அப்பாற்பட்டது. ஒரு மனித மனம் உன்னில் ஒரு சிறிய பகுதியை மட்டும் தான் தக்க வைத்துக்கொள்ள முடியும். உதாரணத்திற்கு, ஒரு கோப்பைத் கிளாஸ் தண்ணீரில் உன் விரலை வைத்து அது சூடாக இருக்கிறதா அல்லது குளிர்ச்சியாக இருக்கிறதா என்று பார்ப்பது போல.
காதலெனும் திசைமானி
சிவதனுசு
உடைபட்டது.
மழையில் கண்ணீர்த்துளியாய்
நின்று இசைத்துக்கொண்டிருந்தான்.
ஆம்
கேள்விகளை நோக்கி
பாடலாகப் பெருகுகிறான் அவன்
பழி பாவங்களை நோக்கி
சிறு புன்னகையாய் பெருகுகிறான் அவன்
கண்ணீரை நோக்கி
கண்ணீராகவே பெருகுகிறான் அவன்.
பேதையாய் ஆகி நிற்பவளே
காதலின் அழைப்புகள்
ஆழங்களில் பிறக்கிறது
பெரும் பசியை ஆற்றிய ஒரு பருக்கை
ன்ன செய்வதென்று புரியாமல், எப்பொழுதும் துணைக்கு அழைக்கும் கிருஷ்ணனை நோக்கி பிரார்த்தித்தாள். சில நிமிட நேரத்தில் அங்கே வந்த கிருஷ்ணன்,” திரௌபதி! என்னை எதற்கு அழைத்தாய்? எதுவாக இருந்தாலும் சில நிமிடங்கள் காத்திருக்கட்டும். நான் மிகுந்த பசியில் உள்ளேன். ஏதாவது உணவு கொண்டு வா!” என்றான்.
நண்டுப்பிடி – பாகம் 2
கடந்த பத்து ஆண்டுகளாக நாங்கள் வசிக்கும் இல்லத்தில் இருந்து ஒரு மைலில் டயர் தயாரிக்கும் தொழிற்சாலை. ரப்பர் மற்றும் டயர் தயாரிப்பில் பென்ஸீன் பெரும் அளவில் பயன்படுத்தப்படுகிறது. அதில் ஒரு பங்கு நிச்சயம் வெளிப்பட்டு காற்றில் கலந்திருக்கும். இத்தனை வேதியியல் பொருட்களில் எதாவது ஒன்று, முக்கியமாக பென்ஸீன், என் உடலில் தங்கி கட்டுக்கடங்காத செல் வளர்ச்சியைக் கிளப்பிவிட்டிருந்தால்…”
எம். கோபாலகிருஷ்ணன்: சித்திரகூடம்
எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணன் சிறப்பாசிரியர் இதழ்
எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணன் சிறப்பிதழ் வெளியாகி இருக்கிறது.
