செத்த வீடு

வரவேற்பறையில் பட்டு வேட்டி சட்டையோடு மார்க்கண்டேயரை வளர்த்தியிருந்தார்கள். பார்த்தால் மிக வயதானவராகத் தெரிந்தார். சிவலை மனுசன். தன்னைவிட இருபது வயதேனும் குறைந்த என் மாமாவோடு எப்படி இவருக்கு நட்பு ஏற்பட்டிருக்கும் என்று சந்தேகம் எழுந்தது. நான் அவரது காலடியில் பூங்கொத்தை வைத்துவிட்டு சற்று நேரம் அமைதியாக நின்றேன்.

ஜே கிருஷ்ணமூர்த்தியுடன் ஒரு மாலைப்பொழுது

தத்துவ ஞானி ஜே கிருஷ்ணமூர்த்தியுடனான தன் அனுபவங்களை விவரிக்கிறார் ஏகாந்தன்