ரங்கநாயகி தாத்தம்

“…குமுதினி’ எழுதிய முதல் கட்டுரையைப் படித்த உடனேயே எனக்கு ஒரே வியப்பாய் போய்விட்டது. தமிழ் பாஷையை இவ்வளவு லாவகமாகக் கையாண்டு எழுதும் இந்தப் பெண்மணி யாரோ, எந்த ஊரோ, என்ன பேரோ என்று பிரமித்துப் போனேன். ஊர், பேர் முதலியன தெரிந்து போய் விட்டதினால் பிரமிப்பு நீங்கி விடவில்லை, நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வந்தது.”

இணைய உரையாடல் – ஆண்பார்வை

பெண்களின் மனோநிலைகள், சமூக நிலைகள், பெண்ணியம் என்ற கருத்தியலால் ஏற்பட்ட மாறுதல்கள், பாதிப்புகள் போன்றவற்றைப் பற்றி உரையாடினோம். இலக்கியத்தில் மட்டுமல்லாது அன்றாட வாழ்விலும் ’ஆண் பார்வை’ என்பது என்னவொரு உபாதை, அது கரிப் பிசின் போல எல்லாவற்றையும் குறைப்படுத்துகிறது என்ற ஒரு கருத்து பற்றியும் பேசி இருக்கிறோம்.

கவிதைகளில் ஆண்பார்வை

நிச்சயம் போய் விட்டிருக்கும்: இல்லை
நிச்சயம் இருக்கும்: ஈ போய்விட்டிருக்கும்