முதலில்லெல்லாம் எனக்கு ப்ரெட்டைக் கண்டாலே பிடிக்காது. உடம்பு சரியில்லாத பொழுது உண்ணும் பண்டம் என்பது என் மனத்தில் பதிந்து விட்டதாலோ என்னவோ ரொட்டியைக் கண்டாலே ஒருவித ஆயாசம் ஏற்படும். அதிலும் அதை பாலில் முக்கி சொதசொதவெனச் செய்து தருவார்கள். இப்பொழுது நினைத்தாலும் குமட்டுகிறது. இதையே தோசைக்கல்லில் கொஞ்சம் நெய் “ரொட்டி சுட்டதடா…”
Tag: சமையல்
மிளகு – அத்தியாயம் 89 – பின்கதை
இடிந்த புராதனக் கோவிலாகவும், கூரை இல்லாத கோவில் சந்நிதியாகவும், தரையில் கிடக்கும் கல்வெட்டுப் பதித்த கல்தூண்களாகவும் மட்டும் உயிர்த்து, நானூறு வருடத்தில் ஒரு நகரமே சிதைந்து பொடிபொடித்துப் போய்விட்டது. நாகர்பஸ்திகேரி என்று பக்கத்து கிராமத்தின் பெயரை வைத்து கெருஸொப்பாவை அடையாளம் காண்பது இன்றைய வழக்கம்.
