ரொட்டி சுட்டதடா…

முதலில்லெல்லாம் எனக்கு ப்ரெட்டைக் கண்டாலே பிடிக்காது. உடம்பு சரியில்லாத பொழுது உண்ணும் பண்டம் என்பது என் மனத்தில் பதிந்து விட்டதாலோ என்னவோ ரொட்டியைக் கண்டாலே ஒருவித ஆயாசம் ஏற்படும். அதிலும் அதை பாலில் முக்கி சொதசொதவெனச் செய்து தருவார்கள். இப்பொழுது நினைத்தாலும் குமட்டுகிறது. இதையே தோசைக்கல்லில் கொஞ்சம் நெய் “ரொட்டி சுட்டதடா…”

பானுகூல் சமையலறை ராகங்கள்

இசையுலகின் கந்தர்வன் ஆன குமார் கந்தர்வ் அவர்களின் இல்லத்தில் சுருதியும் லயமும் ஒன்றிணைந்து இனிய இசையை வழங்குவது போல், பல்வேறு கலாச்சார ருசிகளும் பல வகை செய்முறைகளும் சேர்ந்து நாவுக்கினிய, ருசியும் மணமுமான உணவும் செய்யப்பட்டது. செவிக்கினிய இசையும் வயிற்றுக்கான அறுசுவை உணவும் ஊடும் பாவும் போல இணைந்து உறவாடின. இதோ, குமார் கந்தர்வ் அவர்களின் மகள் கலாபினீ அதைப் பற்றி சுவைபடக் கூறுகிறார்: