அஞ்சு வருஷம் ஒரு சைக்கிள், ஒரு வட்டம் சார். ஒரு சைக்கிள்ல சென்னையில் ட்ரெயினேஜ்ல விழுந்து பதினஞ்சு சாவு. இது வரை பதினாலு ஆயிருக்கு. அதே மாதிரி பேனர் விழுந்து பத்து சாவு. அது இந்த சைக்கிள்ல முழுசா முடிஞ்சிருச்சு. தமிழ்நாட்டுல போலீஸ் கஸ்டடி டெத் நாற்பது. இந்த முறை முப்பத்தி ஒன்பது ஆச்சு. போலீஸ் துப்பாக்கிச் சூடு சாவு ஒரு இருபது. இந்த முறை அதுவும் முடிஞ்சு போச்சு. இதைத் தவிர ட்ரெயின் விபத்து அது இதுன்னு சென்ட்ரல் கவர்மெண்ட் கணக்கு வேற.
Tag: ராமையா அரியா
டேனியல்புரம்
“நீ கண்டுபிடிச்சது நம் தரப்புக்குத் தோல்வினு முதல்ல நீ புரிஞ்சுக்கணும். ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது வேற நிறைய இடங்கள்ல இது போல மாசுபட்ட இடங்கள் இருக்காதானு நம் எதிர் தரப்பு கேட்டுக் கொண்டிருந்தார்கள். நீ கண்டுபிடிச்சிருக்கிறது அதுக்கு வலுச் சேர்ப்பது, இல்லையா? இப்போ ஸ்கோர் 1-1னு ஆயிடும்”
ஒரு போராட்டத்தின் கதை
தமிழக முதலமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம் மார்ச் 21, 2015 அன்று வீட்டில் இல்லை. அன்று சனிக்கிழமை – அலுவலகமும் கிடையாது. எங்கே போயிருந்தாரோ – ஆனால் அவர் இல்லாதது நல்லதாகப் போயிற்று. கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவர் வீட்டு வாசலில் இரண்டு, மூன்று போலீசார் மட்டுமே. போயஸ் கார்டனின் கெடுபிடிக்கு “ஒரு போராட்டத்தின் கதை”
அடைக்கும் தாழ்
பாட்டி சற்று மங்குவது தெரிந்தது. ப்ரியாவைப் பார்த்து, “குழந்தை பேர் என்ன?” என்றாள் மறுபடி.
“கிளம்பிடுங்கோ,” என்றார் தாத்தா. “கொஞ்ச நேரத்துல லங்கிணி ஆயிடுவள்.”
எனக்கு அவர் பேசுவது இன்னும் முழுக்கப் புரியவில்லை. லங்கிணி என்றால் என்ன? கீழ் வீட்டில் கேட்டேன்.
“ராமாயணத்துல அனுமார் தலையில குட்டுவரே, லங்கையோட காவல் தெய்வம்,” என்றாள் காயத்ரி.
எனக்கு இன்னும் புரியாததால், “பாட்டி சாமியாடுவாள்னு அர்த்தம்,” என்றாள்.
தீவு
நான் காத்திருந்தேன்.
“உங்க மனைவி ஆஸ்பத்திரில மார்ச்சுவரி இருக்குல்ல, அங்க என்னை ஒருநாள் கொண்டுபோய் விடமுடியுமா?”
“செத்தாதான் அங்க கொண்டுபோவாங்க.”
“ஹாஹாஹா. அதில்ல தம்பி… கரோனாவோட உண்மை நிலவரம் தெரியணும்னா ஒரு நைட்டு அங்க இருந்தாதான் முடியும்.”
“ஒவ்வொருத்தர் மண்டையா போய்ப் பாக்கப்போறீங்களா?”
“வேற வழியில்லை தம்பி.”
