மீன்

நாகேஷ் மெதுவாக, “மாப்பிள்ளை கொஞ்சம் முரடரா,” என்றார் பாவனாசத்திடம். “அதெல்லாம் இல்லை, அவன் கொஞ்சம் பயந்து போயிருந்தான், பொண்ணு நல்ல லட்சணமா, வாட்ட சாட்டமா இருக்கா அதனாலோ என்னவோ அவனுக்கு  கொஞ்சம் காம்ப்ளெக்ஸ்,” என்று சொல்லிக் கொண்டே விரைந்தான். 

திரையும் கவிஞரும்: காலத்தின் திரையில் நிலைத்த கவியுள்ளத்தின் பதிவுகள்

ஒரு முன்னணி தமிழ்க் கவிஞர், தனது படைப்புலகிற்கு இணையாக திரைப்படம் குறித்த ஆழ்ந்த பார்வையையும், நுணுக்கமான நினைவுகளையும் கொண்டிருப்பது கலாப்ரியாவின் காலகட்டத்தில் மிகவும் அரிதானதாகும். கவிதை, ஓவியம் போன்ற கலை வடிவங்களே மேன்மையானவையாகக் கருதப்பட்ட ஒரு சூழலில், வெகுஜனக் கலையாகப் பார்க்கப்பட்ட திரைப்படத்தின் மீது இத்துணை ஆழமான ஈடுபாட்டையும், திறனாய்வுப் பார்வையையும் அவர் கொண்டிருப்பது அவரது பரந்த கலை நோக்குநிலையை சுட்டுகிறது

ஞாபகக் காற்று

அம்பை தமிழின் மிகச் சிறந்த சிறுகதை எழுத்தாளர். அவர் தீவிரமான பெண்ணியவாதியானாலும் அழகியலோடு விளங்குபவை அவர் கதைகள். என்னைப் பொருத்து பெண்ணிய எழுத்தோ அல்லது வேறு விதக் கோட்பாட்டு எழுத்தோ வீரியமாக இருக்க அழகியலைத் துறந்தாலும் தவறில்லை. அம்பையிடம் இரண்டும் இயைந்து வந்தன