கேள்வி-பதில்

நான் கண்விழித்தபோது, விண்களனிற்குள் அந்தரத்தில் மிதந்து கொண்டிருந்தேன். விண்களன் எந்த வித அசைவுமின்றி நிற்பது போல் இருந்தாலும் அது வேகமாக வெற்றிடத்தின் ஆழத்திற்குள் சீறிப் பாய்ந்து சென்று கொண்டிருந்தது.  குறுகிய ஜன்னல் வழியே பார்த்தேன். அகண்ட கருமை நிற பிரபஞ்சத்தில் விண்வெளியின் எந்தப் பகுதி அது என்பதை என்னால் “கேள்வி-பதில்”

யயாதி

“தேன்மொழி, முதுமையின் காரணங்களைக் கண்டறிந்தால், அதைத் தவிர்த்துவிடலாமல்லவா? தவிர்ப்பதில் வெற்றி வந்தால், இளமை மட்டுமல்ல, வாழ்வும் நிரந்தரமல்லவா?”

‘நீங்கள் சொல்வது நோயற்ற உடல், முதுமையற்ற வாழ்வா?’

“அதேதான்”

‘விபத்துக்கள் நடந்தால்?’

“நாங்கள் மரணமில்லை எனச் சொல்லவில்லை.”

ஆட்டோஃபாக்

மூன்றாவது நபர் எதுவும் சொல்லவில்லை. ஓ’நீல் வேறொரு குடியிருப்பிலிருந்து இங்கு பார்வையாளராக வந்தவர்; அவர்களோடு வாதிடும் அளவுக்கு அவருக்குப் பெரீனையோ, மோரிஸனையோ அவருக்கு அதிகம் தெரியாது. மாறாக அவர் கீழே குனிந்தமர்ந்து, தன் அலுமினம் சோதிப்பு அட்டையில் இருந்த காகிதங்களைத் திருத்தி அமைத்தார். எரிக்கும் சூரியனில், ஓ’நீலின் கைகள் பழுப்பாகி, ரோமமடர்ந்து, வியர்வையால் மின்னின.