அக்குரு அம்மா

இந்த சின்ன வயசுல அவளுக்கு ஏன்டா கல்யாணம் பண்ணி வைக்கிற, வேண்டாம் டா, சொன்னா கேளு, அந்த பய வீமசேனன் மாதிரி இருக்கான், நம்ம புள்ள கோழிகுஞ்சி மாரி. இரண்டுக்கும் ஒத்து வராது.பாவம் வந்து சேரும் டா முருகு, ஊர் பேச்சை கேட்டுகிட்டு ஆடாத, நான் சொல்றத கேட்டு நடந்துக்க, கூட்டமா இருந்த பொண்ணு, அங்க தனியா இருக்க சிரமப்படுவா