ஆசாரத்தை உடைத்த அறிவுஜீவி

இந்த வரிகளைப் படிக்கிற ஒரு தலைமுறை எளிதாக இ.பா.வை சங்கி என்று முத்திரை குத்திவிட முயலும். ஒரு காலத்தில் அவருக்கு திமுக மீது கடும் விமர்சனங்கள் இருந்தன என்பதற்கு கணையாழியில் அவர் ‘பரகால ஜீயர்’ என்ற பெயரில் எழுதிய அரசியல் கட்டுரைகளே சாட்சி. அந்த நாள்களில் அவர் எழுதிய நாடகம் ஒன்றில் தோளிலிருந்து தரையைத் தொடும் அளவிற்கு துண்டணிந்த ஒரு பாத்திரத்தின் பெயர் இளவழகன். ஆனால் அவரைக் கூப்பிடுபவர்கள் எல்லோரும் இளவு, இளவு என்றுதான் கூப்பிடுவார்கள்.

 குரு

இறந்தவரின் அவோனா தனக்கு குடும்பத்தில் இருக்கும் பிரியமான குழந்தையின் உடலுக்குள் சென்று விடுகிறது. இப்படி அவோனா நுழைந்த குழந்தை நல்ல வேட்டைக்காரராகவும், அள்ள அள்ள குறையாமல் உணவை அளிப்பவராகவும் பின்னாட்களில் இருப்பார் என்றும் நம்பிக்கை உண்டு