அம்மாவும்,பெண்ணும் விடைபெற்றுப் போன பிறகு,அவனால் அங்கு அதிக நேரம் உட்கார முடியவில்லை.வெளித் தோற்றம் அமைதியாக இருப்பவனைப் போலக் காட்டினாலும்,அவன் மன அமைதியை இழந்திருந்தான். ஒரு சமாதானமான பதிலைக் கூட அவனால் அவர்களுக்குச் சொல்ல முடியவில்லையே.
அம்மாவும்,பெண்ணும் விடைபெற்றுப் போன பிறகு,அவனால் அங்கு அதிக நேரம் உட்கார முடியவில்லை.வெளித் தோற்றம் அமைதியாக இருப்பவனைப் போலக் காட்டினாலும்,அவன் மன அமைதியை இழந்திருந்தான். ஒரு சமாதானமான பதிலைக் கூட அவனால் அவர்களுக்குச் சொல்ல முடியவில்லையே.