கண்மணி அப்போது ஊரில் புதிதாக உருவாகி கொண்டிருந்த மசாலா பூரி கடை ஒன்றை அப்போதுதான் திறந்திருந்தான். வீட்டிற்கு மூன்று பெண்களுக்கு பின் பிறந்ததால். கொஞ்சம் செல்லமாக வளர்க்கப்பட்டான். எப்படியோ மீசைக்கார தண்டல்காரரிடம் கடன் வாங்கி இந்த கடைய போட்டு விட்டான். புதிய தின்பண்டங்கள் கிடைத்த மகிழ்ச்சியில், ஊரில் உள்ள அனைத்து பையன்களும், நாக்குக்கு சுவை தேடும் பெரியவர்கள் என்று மாலை வேலையில் பெரும் கூட்டம் இருக்கும்.
Author: திருமலை
அவம்
டத்திற்கு மட்டும் வாடகை என்பதால், மற்ற இடங்களைவிட வாடகை குறைவாக இருக்கும், பெரும்பாலும் தென்னை ஓலை வைத்து கட்டிக்கொள்ளவேண்டும், தளக்கட்டுமானம் கூடாது என்று கட்டளை. எப்போது வேண்டுமானாலும் இடத்தை காலி செய்யவதற்கு வசதியாக இந்த ஏற்பாடு. எங்களுக்கு மட்டும் நாட்டு ஓடு வேய்ந்து கொள்ள அனுமதித்திருந்தனர்.
