கரி

தூங்கறப்போ அவ பின்னாடி நின்னதும் பின் அவளைப் பார்த்து பயந்ததும் அவனை சீண்டிருச்சின்னு நினைக்கிறேன். ஒண்ணை மறைக்க இன்ணொண்ணு.. அதை மறைக்க வேறொண்ணுன்னு போயிட்டே இருக்கான். நாம என்னைக்கும் ஒரு கோடுபோட்டு அதுக்குள்ளதான் வாழறோம். அதுக்கு மேலயோ கீழயோ போறதில்ல. ஆனா இவனைப்பாரு.. அஞ்சு வருஷத்துக்கு ஒரு கெட்டப்புன்னு இப்ப இந்த இடத்துல வந்து நிக்கிறான்..”

திருவண்ணாமலை

“கண்ணன், நீங்க இப்படி திருவண்ணாமலைன்னு சொல்றீங்க பாருங்க.. அது ஒரு நல்ல பழக்கம்.. அதன்மூலம் கோபத்தை அடக்கலாம்.. ஆயிரத்தியெட்டு முறை சொன்னால் ஒரு கிரிவலம் சென்ற பலன் கிடைக்கும்… தெரியுமா,” என்றார் லேத்து மிஷின் இன்சார்ஜ்.

த்ரிவிக்ரமன்

“வாயில் கூழாங்கற்களை வைத்துக்கொண்டு ‘குலேபகாவலி’ எனச் சொல்லும்போது ஒரு சத்தம் வருகிறதல்லவா. அதுதான் அவர் பெயர். நான் எழுத்தில் கொண்டுவர இயலாமல் சாரா என வைக்கிறேன்” (புளிக்க வைத்த அப்பம் ) என சொல்லி அவர் காட்டுவது 3400 வருடங்களாக தொடரும் விரட்டப்பட்ட மக்களின் வாழ்வின் மிச்சங்களை. இவைபோன்று பல உதாரணங்களை அடுக்குவது என் நோக்கமல்ல. இலக்கியவாதிகளில் மிகச்சொற்பமானவர்களே இப்படி மெல்லிய அங்கதத்தின் ஊடே எப்படிப்பட்ட பாரமான பத்தியையும் வாசிக்க வைத்திருக்கிறார்கள். அவர்களில் இவரே தலையானவர் என்றும் சொல்லலாம்.

பழனி

‘பழனி பத்தாவது மாடியில் பதினொன்றாம் ரூமில் செக் இன்னுக்கு முன்னதான வேலைகளை சரிபார்த்துக் கொண்டிருந்தான். சுரத்தில்லாமல் இருந்தான். என்னைப்பார்த்ததும் சுமாராக சிரித்து கட்டிக்கொண்டான். பிறகு அவன் சட்டைப்பையிலிருந்து ஒரு லெட்டரை எடுத்து படிக்கச் சொன்னான்..
‘அந்த பொண்ணுகிட்டேந்துதான் வந்திருக்கு, படிச்சு சொல்றியா?’
நான் அதைப் படித்து சாராம்சமாக சொன்னேன்…
‘அந்தப் பொண்ணுக்கு வேற மாப்பிள்ளையோட கல்யாணம் நிச்சயம் பண்ணிட்டாங்களாம். ஆனா அதுக்கு உன்னயத்தான் பிடிச்சிருக்காம். எப்படியாச்சும் அது நடுவில திருத்தணி வறப்ப வந்து கூட்டிணு போக சொல்லுது.’

விடிவு

‘ ட்ரிங்ஸ் பண்ணீங்களாடா..’
‘ இல்ல சார்.. உங்களுக்கு தெரியாதா… நாங்க குடிக்க மாட்டோம் சார்’
‘ டேய்..டேய்.. தெரியுண்டா.. இருந்தாலும் ஆபீஸ்ல கேட்டாங்க…’
மீண்டும் ரூமிற்கு வந்தபோது மொபைலில் மாமா அழைத்தார்…
ரெண்டு பேரும் ரெண்டு வண்டில போனீங்களாடா
ஆமாம்.. வறப்போ மூணுபேர் இருந்தோம். அதனால ரெண்டு வண்டில வந்தோம்
அந்த ஊரில் பஸ்ஸெல்லாம் கிடையாதா..
சும்மா..பைக்ல போயிட்டு வரலாம்னு..
‘இப்ப சும்மாவே போயிருச்சு பாத்தியா.. பைக்ல சுத்தாதீங்கன்னா கேக்குறீங்களா.. அதுலதான் உங்களுக்கெல்லாம் ஒரு மஜா…’
‘……’
‘அப்புறம் என்னாச்சு’