அணங்கு

ஒன்பதரை மணிக்கு பனிக்குளிர் இறங்கிய ரோட்டில் வண்டி ஓட்டிட்டு வரும்போது ஆதிக்கு பயமா இருக்கு.தனியா என்ன பண்றாளோ என்று கதவைத் திறந்தால் தூங்கிக்கிட்டிருக்கா.பக்கத்துல தட்டில் இட்டிலி மூடி வச்சது அப்பிடியே இருக்கு.ஏறி இறங்கும் அவளது ஒவ்வொரு மூச்சுக்கும் கர் கர்ரென ஆஸ்துமா இளைப்பு சத்தம் கோரமா கேக்குது.வாய் ஒரு பக்கமா கோணி திறந்திருக்கு.  யூனிபார்மை கூட கழட்டாம உக்காந்திருக்கான்.