போதும், கல்யாணம் பண்ணிக்கன்னு சொன்னா, அழுகை. மேல படிக்கணும்னு. எட்டாவது முடிச்சோன்னயே, படிப்பை நிறுத்திட்டு கல்யாணம் பண்ணிடலாம் சொன்னேன். வேணாம்னு சொல்லிடாக. இப்ப பாருங்க. மாப்பிள தேடினா கிடைக்க மாட்டேங்குது. மளிகை கடை வச்சிருக்க நம்ம சொந்தகார பையனை முடிச்சிடலாம்னு பாத்தா, படிச்ச புள்ள மளிகை கடையில உக்காராதுனு என்கிட்டயே சொல்றான்.”