முத்தச்சிறுகிளை – இரு முன்னுரைகள்

பழங்காலத்தில் அரச வாழ்வை அல்லது இல்லற வாழ்வை துறந்து காடேகுபவர்கள் மரவுரியாடை  அணிவது  இனி அவர்கள் மேற்கொள்ளப்போகும் இயற்கையோடு இணைந்த எளிய வாழ்விற்கான் குறியீடாக கருதப்பட்டது.  இன்றும் பல பழங்குடியினரின் உடையாக மரவுரியாடையே இருக்கின்றது