சுபத்ரா; கமலதேவி; வே.நி.சூர்யா கவிதைகள்

இருபத்தோராம் நூற்றாண்டின்
தர்மத்தின் முன் நம்மால் என்ன செய்யமுடியும்?
தன் உணவு
தன் உடைமை தவிர
எஞ்சியவை சுமை.