நற்றிணை

எல்லாமும் அறிந்தது நிலவு தான்.பகல் விட இரவுக்கு ஆயிரம் கண்கள். அந்தக் கண்களின் ஒளியாக இரு்பது நிலவு மட்டுமே.நிலவு நினைத்தால் தனக்கு உதவ முடியும்.எல்லா ரகசியங்களையும் அறிந்த , மாண்பும் சான்றாண்மையும் கொண்ட நிலவு மட்டுமே தனக்கு உதவ இயலும் என்ற முடிவுக்கு வந்து விட்டாள் அவள். அவன் வரக் காலம் தாழ்ந்ததென இவ்வளவு காலம் ஆற்றியிருந்தாள்.ஆனால் ,நாட்கள் மணல் மேட்டில் சரியும் மணலாய் உதிர உதிர,அவளுக்கு இப்போது தன் காதலன் காலம் தாழ்த்தவில்லை,

நூல் அறிமுகங்கள்

வாசிக்கும் நமக்கே கூட கோபம் வந்துவிடும் , ஆனால் அசாத்திய பொறுமை ஹஜாரிக்கு. தன் இலட்சியத்துக்காக எந்த வகையிலும் தன் இயல்பிலிருந்து மாறிவிடாத நல்லவன். இது போன்றவர்களைத் தன் வாழ்வில் பல முறை எதிர்கொண்டதாக விபூதிபூஷன் குறிப்பிட்டிருப்பதாக , இதன் முன்னுரையில் க்ஷிதிஷ் ராய் சுட்டிக்காட்டுகிறார். சிறப்பான முன்னுரையும் கூட