சதீஷ்குமார் சீனிவாசன் கவிதைகள்

பறவைகள் பறந்துவிட்டன
மீன்கள் ஆழங்களுக்கு
அந்த ஒருத்தியை காணவில்லை

அவள் நின்ற இடத்தில்
இப்போது வெயில்