கவிதைகள் இதழ்-340 சதீஷ்குமார் சீனிவாசன் கவிதைகள் சதீஷ்குமார் சீனிவாசன் கவிதைகள் சதீஷ்குமார் சீனிவாசன் ஏப்ரல் 13, 2025 No Comments பறவைகள் பறந்துவிட்டன மீன்கள் ஆழங்களுக்கு அந்த ஒருத்தியை காணவில்லை அவள் நின்ற இடத்தில் இப்போது வெயில்