“மாதா ஆலயத்தப் பார்த்து மரியசூசை ஜெபிச்சாருன்னா அந்த மாதா எங்க இருந்தாலும் வந்துருவாங்க… இது நானே ஆலயத்துல பல தடவ சாட்சி சொன்ன வார்த்த…” அங்குள்ள பலரும் சொல்லும் வாடிக்கையான வார்த்தைகள் அவை. மரியசூசை வேண்டாமென்றாலும் அப்போதைக்குக் குருவானவர் இடத்தில் இருந்து திங்கி மக்களின் துயரங்களை மாதாவிடம் கொண்டு செல்லும் சக்தி மரியசூசைடுக்கு இருப்பதாகப் பேசி வந்தனர்.
