பிரிந்து சென்ற நளன்

This entry is part 4 of 8 in the series நள சரித்திரம்

நளனின் உடலில் இருந்து அவனை ஆட்டுவித்த கலி அரசனை விடுவானா?    அவளை ஏறிட்டு பார்த்த அரசன் நளன், ஒரு வார்த்தையும் பதில் சொல்லாமல், திரும்ப ஆட்டத்தில் முனைந்தான்.   நாட்டு மக்கள் மிக்க வருத்தத்துடன்  திரும்பினர்.  யுதிஷ்டிரா! அந்த புஷ்கரனும், நளனும் தொடர்ந்து பல மாதங்கள் ஆடிக் கொண்டிருந்தனர்.  பழைய நளனுடைய நற்குணங்கள்  வெறும் பேச்சு பொருளாக ஆயிற்று.