வேணு வேட்ராயன் கவிதை

உயிர்களில் உன்னதம்
மலர் என்றேன்.
உனைநான்
சொல்லாமல் நீங்கினேன்.

வெளியும் உள்ளும்

புராதன வெளியில் வந்திறங்குகின்றனவலசைப் பறவைகள்.வரப்புகளில் தேங்கும் நீரில் சுற்றிலும் புல்வெளியில்அவை தனித்துப் பொருத்தமற்று தோன்றுகின்றன. பறவைகள் ஒன்றை ஒன்றுபார்த்து நிற்கையில்புல்வெளியின் பரப்பில்மார்கழி இரவின் பனிகாலைக் கதிரவனின் வெம்மையில்மெல்லக் கரைந்து கொண்டிருக்கிறது.