மங்கலான அகல் வெளிச்சத்தில்
திருப்புகழ் படித்துக் கொண்டிருந்தாள்..
காலனெனை அணுகாமல் உனதிரு
காலில் வழிபட அருள்வாயே
எங்கே போனாய் இவ்வளவு நேரம்?
கேட்டுவிட்டு படிக்கலானாள்..
மங்கலான அகல் வெளிச்சத்தில்
திருப்புகழ் படித்துக் கொண்டிருந்தாள்..
காலனெனை அணுகாமல் உனதிரு
காலில் வழிபட அருள்வாயே
எங்கே போனாய் இவ்வளவு நேரம்?
கேட்டுவிட்டு படிக்கலானாள்..