கதிர்வேலனின் கேள்விகளுக்குத் தக்க பதில் சொல்லாமல் அப்பா இப்படித்தான் அதிரடியாகப் பேசி அவனை வாயை மூட வைப்பார். இருந்தும், கதிர் நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவரைக் கிடுக்கிப்பிடியான கேள்விகளோடு திணறடிப்பான். மாறாக இளங்கோவை அப்பா சர்வ சாதாரணமாக வாயடைத்துவிடுவார்.
