ஸெலிலோவிற்கு பிறகு

வெள்ளைக்கார சின்னஞ்சிறு பெண் பிள்ளைகளுக்கு அருகில் நிற்க ஆசைப்பட்டிருக்கிறேன். அவள் என்னைக் பார்த்து பயந்தால், அவளருகில் மேலும் நெருங்கி நிற்பேன், கண்களில் கண்ணீர் பொங்கி வரும் பொழுது அவளுடைய கையை இறுக்கமாக பிடித்து சிரிப்பேன். அசல் இந்தியர்கள் அருகில் நிற்பது பயத்தை தரவல்ல அனுபவம் தானே!