ஒரு முறை அவளின் தந்தை கூறிய விதைகளின் பயணம் நினைவில் வந்தது. வரண்ட பாலைவனங்கள் மற்றும் வளமான மண், வனப்பகுதிகள் வழியாக, பெருங்கடல்கள் மற்றும் ஆறுகள் வழியாக சென்டிமீட்டர்கள் அல்லது கிலோமீட்டர்கள் கணக்காக அவைகள் பயணிக்கின்றன. ஆனால், எல்லாமும் பிழைப்பதில்லை.
Author: பெத் கோடர்
அரக்கனின் கனவு
அந்தக் கனவு மிகவும் சுருக்கமாக இருந்தது. அரக்கன் நிலாப்பூக்கள் நிறைந்த வயலில் ஒடினான், அந்த நிலாப்பூக்களின் காம்புகள் அவனது ரத்த நாளங்கள் போல் தோற்றமளித்தன. அந்தப் புற்களின் ஒவ்வொரு இழையும் அவனது கணுக்காலில் கத்தி போல் கிழிப்பதாகக் கலார் உணர்ந்தாள். காற்றின் பெருமூச்சு அவளுக்குக் கேட்டது. அரக்கனின் உடற்தொகுப்பு முறுக்கிக்கொள்ளும் ஓசையை அவன் பேசுகையில் உணர்ந்தாள்.
