கவிதைகள் – அம்ருதா ப்ரீதம்

இன்று,
என் வீட்டின் மேலிருந்து
இலக்கத்தை அகற்றிவிட்டேன்
தெருவின் பெயரையும் சுத்தமாய் அழித்து விட்டேன்

சிறகடிக்கும் நினைவலைகள் -அம்ரிதா ப்ரீதம் கவிதைகள்

ஆனால் நினைவு
வலுவான நூல் இழைகளால் நெய்யப்பட்டது
நான் இந்த இழைகளை எடுத்து
நூல்களாக்கி நெய்து
நான் உன்னை மீண்டும் சந்திப்பேன்