கம்பளிப் பூச்சி

எரிப்பது அவ்வளவு முக்கியமில்லை. ஆனால் அந்த மரத்தின் எச்சங்களை முற்றுமாக அழிப்பது முக்கியம். அதன் கதை முடிந்து விட்டது. அதற்கு எரித்தல் ஒரு சுலபமான வழி அவ்வளவுதான். இதைக் கணேஷுக்குச் சொல்லிப் புரியவைக்க முடியுமா? 

ஓர் இ.மு. காலத்துப் பன்மொழிக் காதல் கதை

உமா, மூர்த்தி மாதிரி ப்ராக்டிகலானவளா? நம்மை மாதிரி அவளும் மோட்டு வளை ரகமாயிருந்தால் ஆபத்துதான். ரசம் பொங்குவதிலும், கத்தரிக்காய் வதங்கிச் சுருங்குவதிலும் கவிதையைக் காணும் மனைவி நமக்கு வேண்டாம். குடும்பத்தில் ஒரு கிறுக்கு போதும். ஆனால் ரொம்ப ப்ராக்டிகல் என்றாலும் வம்புதான். ஒரு நல்ல கவிதையையோ கலைப் படைப்பையோ ஆசையுடன் பகிர்ந்து கொள்ள மனைவி வேண்டாமா?