பதாகை இலக்கியத்தளம் 2015க்கான சிறுகதைப் போட்டியை அறிவித்து இருக்கிறது. க. மோகனரங்கனும் பாவண்ணனும் நடுவர் குழுவில் இருக்கிறார்கள்.
சொல்வனம் வாசகர்களும் எழுத்தாளர்களும் இங்கே சென்று விவரங்களை அறியலாம்: http://padhaakai.com/2015/05/24/story-competition/