கவிதை இந்தியக் கவிதைகள் இந்திய மொழிக் கவிதை கவிதைகள் இதழ்-330 ராஜேஷ் ஆரோ வேனில் – கானல் ராஜேஸ் ஆரோ நவம்பர் 10, 2024 1 Comment புகையென கசிந்து வெளியேரும் பறவைகள் ஒவ்வொன்றின் பின்னும் கீச்சென அலறி பின்தொடர்கிறது புதரின் கனல்