இந்திய மொழிக் கவிதை இதழ்-259 இந்தியக் கவிதைகள் மொழிபெயர்ப்புக் கவிதை ஐரோம் சானு சர்மிளாமு தனஞ்செழியன் வென்றது புழு ஐரோம் சானு சர்மிளா and மு தனஞ்செழியன் நவம்பர் 28, 2021 No Comments கடவுளுக்கும் புழுவுக்கும் இடையிலான போரில் புழு கடவுளை கொன்றுவிட்டது. உன்னதமான மனிதன் கடவுளாகவே உணர்ந்து கொள்கிறான்.