தெலுங்கில்: மணி வட்லமானி మణి వడ్లమాని (Mani Vadallamani) தமிழில்: ராஜி ரகுநாதன் இரண்டு நாட்களாக ஜுரம் விட்டு விட்டு அடிக்கிறது. ஏதோ மாத்திரைகள் போட்டுக் கொண்டாலும் பெரிதாகப் பலன் தெரியவில்லை. “வரிசையாக மூன்று நாட்கள் வேலை இருக்கும். வேறு எங்கும் வேலை ஒப்புக்கொள்ள வேண்டாம்” என்று “தில தானம்”
