உயிரின் தேடல்

இப்போது
இங்கு நான்
என் உயிரையே
தொலைத்து நிற்கிறேன்.
அது எங்கு?
எப்படி?
யாரிடம் உள்ளது?
என்று கூடத் தெரியாமல்…
வெறும் உடலாய் மட்டும்