அவளை பார்த்த அதிர்ச்சியில் இதயத்தின் துடிப்பு இவனுக்கு அதிகரித்தது. அவளின் அருகில் சென்று சமாதானப்படுத்த முயற்சித்தான்.இரவு பணிகள் முடிந்து பணியாளர்கள் வெளியே வருவதும் பணியாளர்கள் உள்ளே சொல்லுவதுமாக பார்த்தும் பார்க்காதவாறு சென்றுக் கொண்டிருந்தனர். வார்த்தைகள் எதும் பேசாமல் பெரிய துளிகளாய் அவள் கண்ணீரை வடித்தாள்.
