ராமு

தகுதியிருக்கோ இல்லையோ ஒரு சம்பந்தம் “முறிந்தது” என்றவுடனேயே  அரிவாளை தீட்டும் இன்றைய உலகில், பெண்ணும் ஆணும் சம்மதித்து நெருங்கிய உறவினர்களான இரு வீட்டார் சம்மதித்து, கடைசியில் ஒரு வாழைப்பழத்தால் ஒரு கல்யாணம் நின்று போயிற்று.