‘உன் கடந்த பிறவிப் பாவங்கள்
இன்றிரவு தொலைந்து போய்விடும்’ என்றனர்.
‘இன்று நீ படும் துன்பம்
அடுத்த பிறவியின் துயரை குறைக்கும்’ என்றனர்.
‘நீ அனுபவிக்கும் வலி
இந்த மாய உலகில்
உன் தீய செயல்களுக்கும்
நற் செயல்களுக்கும் இடையேயான
சமன்பாட்டை குறைக்கலாம்.’ என்றனர்.
Tag: இங்கிலிஷ் கவிதை
விஜயா சிங் கவிதைகள்- மொழி பெயர்ப்பு
மீட்டெடுக்கும் துணுக்குகளில்
மக்களையோ
சரியாகப் பொருத்திய
முழுமையையோ பற்றவியலாது
எவராலும்
இத்தனை விரிசல்கள் தெரிகையில்
காத்திரமாக மீள்வது ஏதுமிராது
