சகுனியாட்டம் 

பொருட்டாக
நினைக்காத
முட்டாள் ஒருவர் பல ஆண்டுகளுக்கு முன்பு
சொன்ன ஒரு சொல்லை எண்ணி மருகுதல்

ஆர். வத்ஸலா கவிதைகள்

என்ன சாக்கு சொல்வது
எண்ணெய்க் குப்பியுடன்
எனக்கு அம்மாவாகி
எதிரில் நிற்கும்
எனது ஐம்பது வயது ‌மகளிடம்