நெருப்பும் பனியும்

  சங்கரன் நேற்று அதையேதான் யோசித்துக் கொண்டிருந்தான். வருகிறவர் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் இப்போதுதான் வந்திருக்கிறார். அவருக்கு டீ போட அரை மணி, உள்ளூர் கோயில்கள் இருக்கும் இடத்தை ஆராய்ச்சி செய்ய அரை மணி என்று நேரம் வீணாச்சே என்று. ஆனால் வேறென்ன, எப்படி பேசுவது என்றும் யோசித்தபடி “நெருப்பும் பனியும்”