அனல்

“நீ ஆ சோங் கடையிலத்தானே பசியாற வருவ? உன்ன அங்க வச்சி செருப்பால அடிக்கறன் பாரு,” என முடியை அவிழ்த்து விரித்துவிட்டு வீட்டின் முன்னே நின்று கத்துவாள். சாந்தியின் பேச்சுக்குப் பயந்தே எப்படியாவது வட்டியைக் கொடுத்துவிடுவார்கள்.