யாவரும் அஞ்சுவர் நெருப்பை
ஓ ஆம்! முற்றிலும்!
எதையும் இரையாக்கும்
அடியோடு அழித்துவிடும்
ஆசிரியர்: நேமியன்
டி மெல்லோ
அதுவா? (சிரித்துக்கொண்டே) என் பெயர் மணிவேல் – D. மணிவேல். ரொம்ப சாதாரணப் பெயராக இருந்தது. அதை ஆங்கிலத்தில் வெவ்வேறு ஸ்பெல்லிங்களில் போட்டுப் பார்த்தேன்: D Maniwel, D Monivel, D Monewel என்றெல்லாம். பிறகு அதையே ஒரு அனகிராமாக, ‘N’ க்கு பதிலாக, ‘L’ ஐ சேர்த்து, ‘de Mellow’ என்று எக்ஸாட்டிக்காக இருக்கட்டுமே என்று வைத்துக் கொண்டேன்.
கைகேயியின் மனமாற்றம்
கூனியோ அம்மாலையைத் தூக்கி எறிகிறாள்; காலால் மிதிக்கிறாள். பின் வெகுண்டு நோக்கி அப் பேதயைப் பித்தி! நீயும் நின் சேயும் துயர்ப் படுக! நான் போகிறேன் உன் மாற்றாளிடத்து என்கிறாள். மேலும், நீ எதற்காக உவக்கிறாய்? கரிய செம்மலான இராமனும் சிவந்த வாய் சீதையும் உவந்து சிங்காசனத்தில் வீற்றி இருக்க, அவந்தனாய் உன் மகன் பரதன் வெறும் நிலத்தில் இருப்பானே.
ஒளிப்பதிவாளர் கம்பன்
வற்கலையின் உடையானை மாசடைந்த மெய்யானை
நற்கலையில் மதியன்ன நகையிழந்த முகத்தானை
கற்கனியக் கனிகின்ற துயரானைக் கண்ணுற்றான்
விற்கையினின்று இடைவீழ விம்முற்று நின்றொழிந்தான்
இந்தப் பக்கத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள்
செய்தி தெரியுமா உங்களுக்கு? பிரதம மந்திரியைக் கொலை செய்து விட்டார்களாம். ரேடியோவில் செய்தி வந்தது. அக்கம் பக்கத்திலும் பேசிக்கொள்கிறார்கள். டிவியைப் போட்டுப் பார்த்தேன், அதில் ஒன்றும் சொல்லவில்லை. குழந்தைகள் வீட்டுக்கு வந்து விட்டார்கள். மூடச் சொல்லி உத்தரவு வந்ததாம். அஸ்நாவைப் பாவம் கல்சியே தன் காரில் கொண்டு வந்து விட்டாள்.