இதழ்-86 இந்தியக் கவிதைகள் இந்தியக் கவிதைகள் – கன்னடம் – மம்தா சாகர் mamta sagar மே 11, 2013 என் கைகளை வீசினால் நதி துளிகளாகச் சிதறி வானம் மேகம் சூரியனாக என் மேல் தெறிக்கிறது