இரை
நடு யாமம் கடந்து
நெடு வேளை.
இரவையே கத்தரித்து எங்கிருந்தோ ஒரு பறவை
கீச்சிடும்.
இன்னும் உறங்காமல் நான் தவற விட்ட என் கனவுகளை
இரை கொத்தும்.
இரை
நடு யாமம் கடந்து
நெடு வேளை.
இரவையே கத்தரித்து எங்கிருந்தோ ஒரு பறவை
கீச்சிடும்.
இன்னும் உறங்காமல் நான் தவற விட்ட என் கனவுகளை
இரை கொத்தும்.