மாசுபடாத நீர்நிலைகள்

உலகின் அதிகரிக்கும் மக்கள் தொகையாலும் விரிவடைந்து கொண்டே போகும் விவசாய நிலங்களாலும், நாம் இழந்து வருவது நமது சுத்தமான நன்னீர் நிலைகளை ஆகும். அழிந்து வரும் நீர் நிலைகளைப் பற்றிய விழிப்புணர்வை உருவாக்க, மைக்கேல் ரோகோ என்பவர் உலகின் பல இடங்களில் இன்னும் மாசுபடாது இருக்கும் நீர் நிலைகளை தனது புகைப்படங்களில் பதிவு செய்து வருகிறார். அப்புகைப்படத்தொகுப்பை இங்கே காணலாம்.

m987


Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.