பழம்பெரும் மரம்

“இப்படி பயணிகளுக்கு வழிகாட்ட வேண்டாம். “
“அவர்கள் விழிப்புணர்வோடுதான் உள்ளார்கள். சந்தேகிக்கவேண்டாம்.”
“பாலம் எதற்கு கட்டப்பட்டிருக்கு? ”
“பாலத்தால் சிரமம், அது பயணிகளை விழிப்புணர்வு அற்றவர்களாக ஆக்கிவிடுகிறது.“