மருவக் காதல் கொண்டேன்

‘உங்களுக்கு எப்போ கல்யாணம் ஆச்சு?’
‘பி.எஸ்.சி முடிச்ச உடனே’
‘அவரைப் பார்த்த உடனே புடிச்சுதா?’
‘அவருக்கு என்ன… ராஜ்கபூர் மாதிரி இருப்பார்’
‘கண்டதும் காதலா’
வெட்கத்துடன் ‘இல்ல இல்ல… ஆரம்பத்துல ரொம்ப பயமா இருந்தது, இப்போ மாதிரி பார்த்துப்பேசிப்பழக முடியாதுல, என் கல்யாணமே எனக்கு வெறும் தகவல்தான்’